05/08/2020

பாஜக மத வியாபாரிகளின் ராமன் கதையைக் கேட்டா எதிர்கட்சிக்காரன் என்ன நினைப்பான்...



அவருக்கு பட்டாபிஷேகம் செய்யணும்னு நினைச்ச அவரோட அப்பா உடல் நலம் குன்றி செத்துப் போனார்...

அவருக்கு நெருக்கமான சகோதரன் தன் இல்வாழ்க்கையை 14 வருடம் துறக்க நேரிட்டது...

கட்டிய மனைவி சொல்லொண்ணா துன்பத்துக்கு உள்ளானார்...

அழகா இருக்காரேன்னு ஆசைப்பட்ட பெண்ணுக்கு மூக்கு போச்சு...

அவர் கூட வந்து சேர்ந்த விபீஷணனுக்கு துரோகி பட்டம் கிடைச்சது...

பொண்டாட்டி பிள்ளைகளை பிரிந்து கடைசியில், சரயு ஆத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாப்ல...

பிறந்த உத்திர பிரதேசமும் முன்னேறல, சண்டைக்குப் போன ஸ்ரீலங்காவும் நிம்மதியாயில்ல. தோஷம் கழிச்ச ராமநாதபுரம் மாவட்டமும் வறட்சியில காயுது...

இதெல்லாம் போதாதுனு,

அந்தாளுக்கு கோவில் கட்ட திட்டம் போட்டவனுங்கள்லாம் இப்ப லைனா கொரானாவுல அட்மிட் ஆயிட்ருக்காய்ங்க...

என்னமோ போடா நேபாளி ராமா...

🙄🙄🙄

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.