08/08/2020

திருட்டுத் திராவிட திமுக தெலுங்கு கூடாரம்...



ஒரு பைசா கூட கையில் இல்லாமல் திருட்டு ரயில் ஏரி வந்த திருடன் இன்று இந்தியாவிலேயே மிகபெரிய பணக்கார குடும்பமாக மாறியிருக்கிறது.

இவர் முத்தமிழ் வித்தகர் அல்ல
முத்தமிழை வித்தவர்...

பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம்.
இன்று வீதிகளிலும் தெருக்களிலும் தமிழில் பலகை இல்லை தமிழில் பெயர்கள் இல்லை..

சாலை
சந்து
தெரு
நெடுஞ்சாலை
குறுக்கு
விரிவு
பிரிவு
அடுக்குமாடி குடியிருப்பு
இப்படி இருந்ததை எல்லாம்...
1St Cross street
2nd Avenue
3rd Sector
4th Extension
5th lane
Bypass
Apartment
என்று மாற்றியவர்.

உண்மையாக தமிழ்மொழி மீது பற்று கொண்டவன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது இதையெல்லாம் மாற்றி இருக்கலாம் அல்லவா..

இன்று ஆங்கிலமும் இந்தியும் இந்த மண்ணில் வளர்ந்ததற்கு காரணமாக இருந்தவன் இந்த கொடுங்கோலன்..

நாங்கள்தான் ஆரியத்திற்கு எதிரானவர்கள் என்று மார்தட்டுவார்கள்..

ஆனால் இன்று வரை எல்லா கோவில் கருவரைகளிலும் சமஸ்கிருதம்தான்..

சாதியை நாங்கள்தான் எதிர்க்கிறோம் என்று பொய் வேசம் போடுவார்கள்..

தமிழ்நாட்டில் இன்று 480 க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளது.. தமிழ்நாட்டில் நடந்தேறிய பல சாதி சண்டைகளுக்கும் கொலைகளுக்கும் காரணம் இந்த திராவிடர்கள் தான்..

எல்லாத் தேர்தல்களிலும் சாதி பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்துவதும் இந்த திருட்டுத் திராவிடம்தான்.

ஸ்டெர்லைட்க்கு கையெழுத்து போட்டதும் இவர்களே அதை எதிர்த்து போராடுவதும் இவர்களே.

மது ஆலைகளை நடத்துபவர்களும் இவர்களே மதுக்கடைக்கு எதிராக போராடுவது இவர்களே..

சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள பள்ளிகளை நடத்துவது திமுகதான். ஆனால் இவர்கள்தான் மும்மொழி கொள்கைக்கு எதிராக போராடுவது போல் நடிக்கிறார்கள்..

இவர்கள் செய்த பல சதி செயல்களும் திருட்டுத்தனமும் ஊழல் லஞ்சம் என்ற பட்டியலை இன்று நான் சொல்ல தொடங்கினால்.

இதை நான் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த ஆண்டு நினைவு தினம் வந்து விடும்...

ஆகவே இத்துடன் முடிக்கிறேன்..

திருட்டு திராவிடர்கள் தங்களின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்

விரைவில் திராவிடம் விழும் தமிழ்தேசியம் எழும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.