08/08/2020

தமிழர்கள் யாரும் இராணுவத்தில் சேரக் கூடாது...


ஆம் இந்திய  ஒன்றிய பழங்குடி மக்கள்  மட்டுமே ராணுவத்தில் சேர்ந்து இதன் எல்லைபுரத்தை காவல் காத்து எதிரியிடம் குண்டடிபட்டு குறிப்பாக  பழங்குடி தமிழன்  சாக வேண்டும்...

ஆரிய பிராமண சமூகம் மட்டும் குளிர் சாதன வசதி  படைத்த  பாதுகாப்பான துறையில்  இருந்து  ஆட்சி செய்வார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.