02/08/2020

கன்னட ஈ வெ ராமசாமி நாயக்கரின் கொள்கைகளும் திருகுதாளங்களும்...



ஈ வெ ராமசாமி (பெரியார் எனப்படுபவர்) வட இந்திய ஆரியரை எதிர்க்க திராவிடம் பேசினார் எங்கிறீர்கள்..

இன்று தமிழக திராவிட கழகங்கள் வட இந்திய ஆரியக் கட்சிகளுடன் ஒத்துழைத்து தமிழருக்கு எதிராகச் செயற்படவில்லையா..?

அதை போன்றே ராமசாமி காந்திஜியிடம் அரசியல் நடத்த பேரமும் பேசியவர். இதுதான் திராவிட வாதத்தின் ஆரிய எதிர்ப்பின் தார்ப்பரியமா..?

இப்படி சொந்த மக்களையே ஏமாற்றி அடுத்தவருக்கு அடிபணிந்து பிழைப்பு நடத்த ஏன் ஒரு திராவிடக் கொள்கை.?

அது இனியும் நமக்கு அவசியம் தானா..?

தமிழன் என்ற இன உணர்வை ஊட்டவல்ல தமிழ் தேசிய எழுச்சி தான் இன்றைய உலகில் தமிழரின் இருப்புக்கு அவசியாமனது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.