15/09/2020

கொரோனா வும்.. தமிழக அரசின் ஏமாற்று வேலையும்...



ஒவ்வொரு மருத்துவமனையும் தினமும் 5 பேருக்கு கொரோனா என்று முத்திரை குத்தி கொரோனா வாடிற்கு அனுப்ப வேண்டும்...

ஆகையால் இல்லாத கொரோனா வைத்து அப்பாவி பொது மக்களை சோதனை என்ற பெயரில்...

உங்களுக்கு கொரோனா உறுதி.. வண்டியில் ஏறுங்கள் என்று சொல்லி அழைத்து செல்கின்றனர்...

பிறகு பாதி தூரம் சென்ற பிறகு நோயாளிகளிடம்...

உங்களுக்கு கொரோனா இல்லை என்று சான்று கொடுத்து இப்படியே திருப்பி அனுப்ப வேண்டுமா...

அப்போ எங்களுக்கு 5000 ரூபாய் கொடு என்று மிரட்டி விலை பேசுகிறார்கள் ஊழியர்கள்...

பணம் உள்ளவன் கொடுத்து விட்டு வீட்டிற்கு செல்கிறான்...

பணம் இல்லாதவன் மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறான்....

தினமும் இப்படி தான் கொரோனா கணக்கை காண்பித்து...

ஒரு நோயாளிக்கு 4990 ரூபாய் கணக்கு காண்பித்து 25கோடி ரூபாயை அரசு கொள்ளையடிக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.