22/09/2020

வெள்ளைக்காரன் கலப்பில் உருவாக்கிய.. இந்தி.. இந்தியாவின் தேசிய மொழியாம்...

 


சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்...

மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்..

மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்..

ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்..

பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும்.. 

கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக் கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்..

இலங்கையில் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ்  இருக்கிறது.

மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான்  கோலோச்சுகின்றனர்.

சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.

ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது..

ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரே இந்திய மொழியாக அந்தஸ்த்துடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.

12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்திருக்கின்றன.

உலகத்துடன் உண்மையாகவே இணைந்திருந்து இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் இந்தியா நாடு முழுவதும் பாட மொழியாக தமிழை  வையுங்கள். இந்தியாவை உலகிற்கு தமிழ் அடையாளப்படுத்தும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.