22/09/2020

மத்திய மாநில அரசுகள் தமிழக விவசாயத்தை முழுவதும் அழிக்காமல் விடமாட்டார்கள்...

 


விவசாய பொருட்களை அடிமட்ட விலைக்கு வாங்குவார்கள்,

இல்லையேல்...

நம் விவசாய நிலங்களை நம் நாட்டு பெரு முதலாளிகளுக்கும், வெளிநாட்டு முதலாளிகளுக்கும் குத்தகைக்கு விடப்படும் அனைத்தும் அவர்கள் கையில் அடிமையாக

விவசாயிகள் வேலை செய்ய கூடிய நிலை,

முழுக்க முழுக்க மரபணு மாற்றப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும் நிலை வரும்..

இனியும் இது போன்ற திட்டத்தை செய்தியாகவே பார்த்துக் கொண்டு இருந்தால் நாமும் நம் குடும்பமும் அழிந்து போகும்..✊😠

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.