19/09/2020

கண்ணாடி பார்த்து பேசிட்டிருக்கீங்க விசிக திருமாவளவன் எனும் திம்மாவாலனு அவர்களே...

 


பாமக கட்சி தொடங்கி பலமுறை தனித்து நின்றுள்ளது... 

பாமக போராடி 108 சாதிகளுக்கு உரிமை வாங்கி கொடுத்துள்ளது...

பாமக இன்றும் சட்டப்படி போராடியும் தமிழர்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுக்கிறது...

நீங்கள் இதுவரை... என்ன செய்துள்ளீர்கள் சொல்லுங்கள்...

தலீத் மக்களுக்காவது எதையாவது போராடி வாங்கி கொடுத்திருக்கீங்களா...?

இல்ல பொதுவாக போராடி தமிழர்களுக்காவது எதையாவது வாங்கி கொடுத்திருக்கீங்களா..?

தேர்தல் வந்தால் தனித் தொகுதி தேர்வு செய்து நிற்பது...

தலீத் தலீத் என்று சாதி அரசியல்...

கட்டப்பஞ்சாயத்து...

நாடக காதல்...

வழிப்பறிக் கொள்ளை...

தமிழின துரோகம்...

என்று அனைத்தும் செய்துக் கல்லா கட்டிக் கொண்டிருப்பது நீங்கள் தான்.. 

தமிழினத்தை அழித்த காங்கிரஸ் & திமுக விற்கு மாமா வேலை பார்ப்பது நீங்கள் தான்...

திருமாவளவன் எனும் திம்மாவாலனு அவர்களே...

குறிப்பு : நான் பாமக காரன் அல்ல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.