10/09/2020

கன்னட ஈ.வே.ரா வளர்ப்பு மகளே மணியம்மை...



அப்பா அப்பா என்று அம்மை மனம் குளிர, வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும்..

அம்மா அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்.

இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.

- அண்ணாதுரை (திராவிட நாடு 03.07.1949).

பெரியாரின் மறுபக்கம் தொடரில் (பாகம் 14) ஈ.வே.ரா - மணியம்மை திருமணம் பற்றி விமர்சித்து அண்ணாதுரை எழுதிய முழு கட்டுரையும் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.