04/09/2020

பித்ரு சாபம் அல்லது பித்ரு தோஷம் எப்படி உண்டாகிறது...



ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலை மற்றும் கொலை நடைபெறத்தான் செய்கிறது.

இவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்களின் ஆத்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்..

அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை இது பீடிக்கும்.

பாட்டன் காலத்து சொத்தை மட்டுமா நாம் அனுபவிக்கிறோம்?

இல்லை பாட்டன் காலத்து பாவங்களையும் சேர்த்துத் தான் அனுபவிக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.