04/09/2020

வாழ்க்கை...



ஓடும் ரயிலில் ஆயிரம் பயணிகள்...
விண்ணில் பறக்கும் விமானத்தில் இருநூறு பயணிகள்....
கடலில் மிதந்துசெல்லும் கப்பலில் ஆயிரம் பயணிகள்...

இப்பயணிகள் நம்பி மேற்கொண்ட பயணம்...
ஓட்டுனர்மேல் கொண்ட நம்பிக்கையே...

வாழ்க்கைப் பயணத்தில் நாமும் நம்பிக்கை வைக்க வேண்டும்..

நாம் பயணிக்கும் படகை
ஓட்டுபவன் இறைவன் என்பதை மறவாதிருப்பது நம் கடமை..

மறவாதிருப்பின் 'அவன்' நம்மை
நிச்சயம் கரை சேர்ப்பான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.