18/10/2020

200 விசை படகுகளில், அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்ற 2000-த்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள், புயல் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் கர்நாடக மாநிலம் மல்பே துறைமுகத்தில் கரை சேர்ந்தனர்...

 


முதலில் அவர்களை மல்பே துறைமுகத்திற்குள்ளே அனுமதிக்காத நிலையில் தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் உள்ளே அனுமதிப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.