18/10/2020

சொல்ல போனால் ஒரு பெரிய பிரச்சினையை மறைக்க , செயற்கையாக ஒரு சிறிய பிரச்சினை உருவாக்கப்பட்டு மக்களிடையே பரபரப்பாக்கப் படுகிறது...

 


உணர்வு பூர்வமாக ஏற்படும் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும் , திரை மறைவில் நடக்கும் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும்..

ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட உணர்வு பூர்வமான பிரச்சினை தான் இங்கு பெரிய அளவில் பேசு பொருளாக இருக்கிறது..

(ஊடகம் ஒரு விசியத்தை பெரிதாக காட்டுகிறது என்றால் பின்னால் ஏதோ மறைக்கிறது என்று தானே அர்த்தம்..)

பெரும்பாலும் அனைத்து பிரச்சினை பற்றி பேசுபவர்கள் இங்கு குறைவே..

பார்க்கப் போனால் இறுதியில் அந்த உணர்வு பூர்வமான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுகிறது..

ஆனால் திரை மறைவில் நடக்கும் சதி திட்டம் மட்டும் எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேறி விடுகிறது நிரந்தரமாக...

இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.