19/10/2020

ஒரு காலத்தில் எப்போதும் 40 முதல் 50 நண்பர்கள் என் கூட இருப்பார்கள்...

 


ஆனால் கடந்த சில காலங்களாக ஒரு சிலரை தவிர மற்றவர்களை காணவில்லை...

அனைவரையும் மீண்டும் ஒன்றாக காண முடியுமா என்று கூட தெரியவில்லை...

தனி தனியாக தான் ஒவ்வொருத்தரை காணவே முடிகிறது...

அய்யோக்கிய பயலுங்க...

கல்யாணம் பண்ணாதீங்கடா பிரிஞ்சிடுவீங்கனு சொன்னேன்...

கேட்டீங்களடா... 😁😁😁

ஞாயிற்றுக்கிழமை வந்தா ஒரு கிரிக்கெட்  மெட்ச் போட்டு... ஊர் சண்டை எல்லாம் போட்டு ஏரியாவில் எவ்வளவு பெரிய மாஸா இருந்தோம்....

இப்போ பொண்டாட்டி திட்டு வா... 

பொண்டாட்டி அடிக்கிறானு.. 

ஊட்டுக்குள்ளேயே இருக்கீங்களேடா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.