தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெல்லாம் உள்ள தமிழர்கள்.. தமிழினத்தை பற்றிய உண்மையான வரலாறுகளை தெரிந்துக் கொள்ளவும்.. உருவாக்கப்பட்டதே.. இந்த தமிழ் தகவல் தளம்...
19/10/2020
தமிழா சிந்தித்துப் பார்...
மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகும் அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் இல்லாத சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழர்களின் வேலை வாய்ப்பினை தட்டிப் பறிப்பது அயோக்கியத்தனம் இல்லையா?
இதனை என்றாவது முற்போக்கு பிற்போக்கு முகமூடிகள் தட்டிக் கேட்டது உண்டா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.