03/10/2020

வணிகமாகும் தண்ணீர்...

 


கிராமம் உட்பட பல பகுதிகளில் பொது குழாயில் கிடைத்த தண்ணீர், இப்பொழுது ஒவ்வொருவர் வீட்டிற்கே (இலவசமாகவோ அல்லது சில இடங்களில் கட்டணம் வசூல் செய்தோ) தனியாக குழாய் அமைத்து தரும் பணியில் பஞ்சாயத்து செயல்பட்டு வருகிறது..

இப்பொழுதே பல நகரங்களில் மீட்டர் வைத்து விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஆரம்பித்து விட்டது..

கிராமங்களும் சூறையாட திட்டமிட்டு வருகிறார்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.