11/10/2020

திருட்டு திராவிடம் தான் தமிழை வளர்த்தது.. அது சரி...

 


1980 வரை பெரும்பாலானப் பள்ளி, கல்லூரிகளில் பார்ப்பனர்கள் தான் தமிழ் ஆசிரியர்களாய் வலம் வந்தனர்.. 

அந்தக்காலக்கட்டத்தில் பெரும்பாலும் தமிழ் ஆசிரியர்களாய் இருந்தது பார்ப்பனர்கள் தான்.. 

இந்த மண்ணில் திராவிடம் மேற்கத்திய கலாசாரத்தை மட்டுமே வளர்த்தது.. 

பார்ப்பனர்களையாவது தமிழை வளர்த்தார்கள் என ஏற்றுகொள்ளலாம்..

இத சொன்னா நம்மல பார்ப்பன அடிமைனு சொல்லுவானுக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.