11/10/2020

அதிகார வர்க்கத்தை பார்த்தால் கூட பயம் இல்லை...


ஆனால் பொழுதுபோக்கில் மூழ்கி கிடப்பவர்களை நினைத்தால் தான் பயமாக உள்ளது..

பிக்பாஸ், ipl பற்றி தொடர்ந்து கேலி, கிண்டல் செய்யும் பதிவுகள் தான் அதிகமாக இணையதளத்தில் சுற்றி சுற்றி வருகிறது.. இதனாலேயே முக்கியமான பிரச்சினை எது என்பது மக்களிடத்தில் போய் சேருவதில்லை..

இந்த பிரச்சினையை விரட்டினால் மட்டுமே அடுத்த தலைமுறை வாழ வழி உண்டு இல்லையென்றால் , இப்போ இருப்பதை விட அதிகப்படியான அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டியது தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.