23/11/2020

தமிழர் விரோத அதிமுக அரசே.. 7 தமிழர்களை உடனே விடுதலை செய்...

 


நான் தீர்மானம் போட்டு அனுப்பிவிட்டேன். இனி ஆளுநரிடம் தான் எல்லாம் உள்ளது என்பது சரியான பதில் அல்ல. ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்பதான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். 

ஆளுநருக்கு எதிராக வழக்கு கூட போடத்தேவையில்லை. முதல்வரும் அவரது கட்சி ஆட்களும் வெளிப்படையாக பேசினாலே போதும். எழுவர் விடுதலை சாத்தியமாகும். 

அது பஞ்சாப்பிலே சாத்தியமாகிறது. 

மகாராஷ்ராட்ராவிலே சாத்தியமாகிறது. 

மகாத்மா காந்தியை கொன்றவர்களுக்கு சாத்தியமாகிறது. 

முதல்வர் பல்வந்த்  சிங்கை கொலை செய்தவர்களுக்கு சாத்தியமாகிறது. 

இவர்களுக்கு மட்டும் சாத்தியமாகாதா....? 

-நீதியரசர் அரிபரந்தாமன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.