04/11/2020

உலக மக்கள் விழித்துக் கொண்டு வருகிறார்கள்.. ஆனால் இங்கு போதிய விழிப்புணர்வு இல்லையே?



தன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட  பெற்றோர்கள், தடுப்பூசியின் பேராபத்தை உணர்ந்து பல நாடுகளில் பெரிய அளவில் தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள்..

மரணத்தையும் , பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் தடுப்பூசி வேண்டாம்..

எங்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது மேலும் அதை எங்கள் உணவு முறையில் அதிகரித்துக் கொள்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.