08/11/2020

தமிழர் விரோதி அதிமுக எடப்பாடி யின் சதி...

 


அரசு செய்ததிலேயே பெரும் துரோகம் தமிழக அரசு வேலைகளை வெளி மாநிலத்தவர்களுக்கு திறந்து விட்டதுதான்...

நம்ம உசிலம்பட்டிக்காரன் ஜபல்பூர் தாலுக்கா ஆஃபீசில் பியூன் வேலை செய்வானா? ஆனா அவன் வருவான். நம்மை இந்தியிலேயே மிரட்டி வெளியே நிற்க வைப்பான். பரிதாபம் நம் மாநில இளைஞர்கள் நிலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.