11/12/2020

டிசம்பர் 12-ஆம் தேதி முதல் சுங்க சாவடி மையங்கள் மறிக்கப்படும் - விவசாயிகள்...

சுங்கச்சாவடி வழிகளாக செல்லும் பொதுமக்களின் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் விவசாய சங்கங்கள் அரணாக நிற்கும் என அறிவிப்பு.

வரும் 14ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள அத்தனை பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களும் முற்றுகை இடப்படும் என டெல்லியில் போராடும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

தென்னிந்திய விவசாயிகள் இதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.