11/12/2020

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார்...

திவ்யா சத்யராஜ் சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச மருத்துவ நேர்காணல் முகாம் ஒன்றை நடத்தினார்.

இந்த மருத்துவ முகாம் நடந்து முடிந்த சில நாள்களில், திவ்யா சத்யராஜை சில வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அந்த வெளிநாட்டு நிறுவனங்கள், திவ்யா சத்யராஜிடம் தவறான சில மருந்துகளை முகாம்களில் பயன்படுத்துமாறு அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர்.

இதை மறுத்த திவ்யாவுக்கு, அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

ஆக எங்கிருந்து நம்மை தாக்குகிறார்கள் என்பதை புரி்ந்து கொள்ளுங்கள்... உலக அரசியல் ஆபத்தானது..

இதைத் தொடர்ந்து திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு முறையும் அதன் விளைவுகள் குறித்தும், அபாயகரமான மருந்துகள் நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்...

உலக அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...

குறிப்பு : இன்று வரை இதற்கு விடையில்லை... அப்படியே மூடி மறைக்கப்பட்டு விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.