28/12/2020

சொந்தநாடு ராணுவம், போலீஸ் தன் நாட்டு பெண்கள் குழந்தைகளை சுட்டு கொள்ளுமா?


அப்படி செய்தால் அங்கே நடப்பது நிழல் ஆட்சி என்று உறுதியாகிறது. 

கார்பொரேட் முதலாளிகளின் நலனுக்காக ஆட்சி நடக்குதுன்னு அர்த்தம். 

இல்லையென்றால் உள்நாட்டு பயங்கரவாதிகள் பெயரில் இவர்களே செய்வார்கள்..

நம் விரலை வைத்தே நம் கண்ணை குத்துவார்கள் இலுமினாட்டிகள்...

தற்போது இந்த சூழ்நிலையை நோக்கியே டிஜிட்டல் இந்தியா சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை மறவாதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.