09/12/2020

கன்னட பிராமண கமலஹாசன் மோகன்தாஸ் கரம்சன் காந்தியின் A டீமாம்...

 


அப்ப, காந்தியின் உருவப்படத்தை செய்து, அதற்குள் சிவப்பு பெயிண்டை பலூனில் ஊற்றி, RSS சங்கிகள் சுட்ட போது... எங்கே இருந்தான்? அப்போது இதேபோல சலம்பலையே? 

ஆனால், தன்னை காந்தியின் A டீம் என்று அறிவித்துக் கொண்டு, அந்த காந்தியை கொன்ற RSS சூரப்பாக்களுக்காக இன்று பொங்குகிறானே?

ஒனக்கு கொண்டை மட்டும் தெரியல கமலஹாசா...

அறம் தழைத்தோங்கும் ஒரு தேசத்தில் நித்யானந்தா தமிழின ஆளுமையாகவும், இந்த கமலஹாசன் போக்ஸ்சா சட்டத்தில் தேடப்படுபவனாகவும் இருந்திருக்க வேண்டும்.

நீங்களே அரசாங்கம் வெச்சிக்கிட்டு, நீங்களே நீதிமன்றம் நடத்திக்கிட்டு, நீங்களே போலீஸ் வெச்சுக்கிட்டு, நீங்களே ஊடகங்கள வெச்சுகிட்டு, நீங்களே தேர்தல் நடத்திக்கிட்டு..

இப்படி நீங்களே சகலாமாக இருந்துகிட்டு ஒலக்கை நாயகன், உரல் நாயகன்னு பேரு வெச்சுக்கிட்டு கிறுக்குனா நாங்க நம்பிருவோமா, ராஜா? 

(இவனின் வெள்ளைத்தோலை நக்கிவிடும் கருணாநிதி, வீரமணி பற்றியெல்லாம் எழுத விரும்பவில்லை)

தேர்தலில் 'ஈவிஎம்' இல்லாமல் போனா உனக்கெல்லாம் எதிர்காலமே இருக்காதே, ராஜா?

தமிழின் தொன்மத்தை பறைசாற்றும் கீழடியில் கிடைத்த உயிரற்ற சான்றுகளுக்கு இணையானது..

மதுரையில் கிடைத்த 'விருமாண்டி'யின் வாழும் எழுபது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழனின் ஜீன் மற்றும் அந்த ஜெனெடிக் சான்று.

அவசர அவசரமாக அந்த 'விருமாண்டியின்' பெயரால் ஒரு சாதி வெறிப்படம்  எடுத்து அந்த தடயத்தையே அழித்த அயோக்கியன் அல்லவா?

இப்போதெல்லாம் முஸ்லீம் பயங்கரவாதிகளை தேடித் கிளம்பிட்டான். இந்த தமிழர் மண்ணின் ஒரே தீவிரவாத கும்பல் யாரென்று எல்லோர்க்கும் தெரியும்.

இவன் நாடி நரம்பெல்லாம் பாய்வது வெறும் ஆரிய-பிராமண வெறியல்ல, மாறாக ஆரிய-பிராமண விஷம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.