09/12/2020

இதற்கான பதில் தெற்கு இரயில்வே மற்றும் அரசிடம் இருந்து கிடைக்குமா?

 


பிரச்சனை இங்கே என்ன என்றால், பொது மக்களுக்கான ரயில் சேவையை வழக்கம் போல இன்னும் தொடங்காமல், இவ்வாறு தனியார் ரயிலை இயக்க அனுமதி தந்தது தான் சிக்கல். தனியார் மயமாக்கலின் சிக்கலும் இங்கே தான் தொடங்குகிறது. பொது மக்களுக்கான சேவையை அந்த பகுதியில் தொடங்கிய பின் இதையும் செய்திருந்தால் யாரும் கேள்வி கேட்டிருக்கப்போவது இல்லை. இது குறித்த தெளிவை தென்னக ரயில்வே வெளியிட்டால் அவர்களுக்கு நல்லது..

இல்லை இது தனியார்யிடம் ஒப்படைக்க எடுத்த முதல் முயற்சியா?

விளக்கம் கிடைக்குமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.