20/12/2020

அரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கு இந்தக் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின் கொரோனா நோய் ஏற்பட்டதை ஊடகம் முதல் பக்கத்தில் வெளியிடுகிறது...

 


இதுவே ஒரு சாமானியனாக இருந்திருந்தால்...

இரண்டே இருந்தாலும் கூட ஏதோ ஒரு பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியாக வந்து இருக்கும்.

அது ஊடக தர்மம்.

ஆனால் இதே தடுப்பூசிகள் ஆதரவாக பிரதமர் முதல் முதல்வர் வரை அனைத்து மந்திரிகளும், தன்னார்வலர்களும்  முகநூலிலும் ஊடகங்களிலும்  பரிந்துரை செய்து கொண்டு வருவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.