20/01/2021

தடுப்பூசி போட்ட 24மணிநேரத்திற்குள், 46 வயதே ஆன அதுவரை ஆரோக்கியமாக இருந்த மருத்துவமனை ஊழியர் மரணம்...

 


மருத்தவக்கல்லூரில புத்தகத்துல படிச்ச நோயெல்லாம் இனி எப்படி அவுத்து விடுவோம் பாருங்க.

ஆனா தடுப்பூசிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமில்லைங்க. இங்க மாரடைப்பு தான் காரணம். 

சத்தியமா.. நம்புங்க.. நான் படிச்ச புத்தகத்து மேல அடிச்சு சொல்றேன்.. 

இம்மரணம் 'தற்செயல்' தான். 

இப்ப சீரம் கம்பெனி எந்த நஷ்ட ஈடும் தரவேண்டாம்ல?

வேண்டாம் வேண்டாம்‌.  அதான் தற்செயல்னு முடிச்சிட்டோம்ல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.