20/01/2021

ஏலியன் உண்மையா?

 


இப்போது சில வருடங்களாக ஏலியன்கள் தென்படுவதாக இணையத்தில் செய்திகள் வெளிவருவது அதிகமாகி வருகிறது..

இந்த உலகை ஆளும் மன்னர் குடும்பம் 6000 வருடங்களுக்கு முன்பு எழுதிய உலகாயத்தம் என்ற தத்துவத்தில் உலகத்தை எப்படி ஒரு குடையின் கீழ் ஆள வேண்டும் என்ற பல வழிகளை வகுத்த போது.

கடைசியில் One world Order ஐ நடைமுறை படுத்த பயண்படுத்த வகுத்த யுக்தி தான் வேற்று கிரகவாசிகள்..

இந்த உலக மக்களை பண பரிவர்த்தனையில் இருந்து நகர்த்தி மின்னணு பரிவர்த்தனைக்கு முழுமையாக நகர்த்திய பிறகு.

இது வரை உலகத்தின் கண்களுக்கு காட்டாத பல தொழில்நுட்பங்களை ஒரே நேரத்தில் வெளியே விட்டு இந்த மொத்த இணையத்தையும் கட்டுப்படுத்தி நவீன ஆயுதங்களையும் பயண்படுத்தி இந்த உலகத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.

அப்போது மின்னனு பணபரிவர்த்தனை முழுமையாக ஒழிக்கப்பட்டு உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சொந்தமாக எதுவுமே இல்லாத சூழ்நிலை உருவாக்கப்படும்.

அந்த உலக பொது எதிரியாக ஏலியன்களை காட்டும் போது எந்த விதமான இடைஞ்சலும் செய்யாமல் உலகமக்கள்  அனைவரும் ஒரு தலைமையின் கீழ் வருவார்கள்.

அப்போது தான் அந்த மன்னர் குடும்பம் வெளியே வந்து ஏலியன்களை அழிப்பது போல் அழித்துவிட்டு உலகத்தை காத்த ரட்சகர் என்பது போல தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் இதை தான் பைபிளில் கடவுள் வருகை என்று குறிப்பிடுகிறார்கள்.

இது 6000 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட திட்டம் என்பது தான் அதிர்ச்சியே...

குறிப்பு : ஏலியன்கள் மனிதர்களை காக்கவே செய்யும்.. அழிக்காது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.