12/02/2021

திமுக எனும் தெலுங்கர் கட்சியும் துரோகங்களும்...

 


கோபங்களையும் துரோகங்களையும் அந்த அந்த இடத்தில் சுட்டிக்காட்டியே ஆகனும்...

கருணாநிதி என்பவர் ஏதோ ஒரு தெருவில் வசிக்கும் ஆசாமியல்ல.

திமுக தலைவர், தமிழர் தலைவர், திராவிட தலைவர்,தமிழக முதல் அமைச்சர், உலக தமிழர்களின் தலைவர்..  என போற்றப்படும் விளம்பரப்படுத்தும் நபர்.

மேலாக திராவிட இயக்க அரசின் உச்ச அதிகாரம்.

இப்படிப்பட்ட நபர் ஈழத்தில் இறுதிப்போர் நடந்த காலத்தில் தமிழர்களின் படுகொலைகள் நடந்துகொண்டிருக்கும் போது இங்கு ஏமாற்று அரசியல் நாடகமும் மகளுக்காக மத்தியில் மண்டியிட்டதும்னு இழிவான அரசியலை நடத்தியவர்.

மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என தமிழர்களின் உயிர்களை துச்சமாக மதித்த ஈனப்பிறவி.

நாங்கள் அறிவோம் கருணாநிதியால் ஒரு மயிரும் பிடுங்க முடியாதுன்னு ஆனால் தான் வகித்த பதவிக்கு தமிழ் தமிழர் என்று அரசியல் நடத்தியதற்கு குறைந்தபட்சம் திமுக எம்பிக்களை ராஜினாமா செய்தாவது எதிர்பை காட்டியிருக்கலாம்.

கருணாநிதி என்பது கருணாநிதியோடு முடிவான ஒன்றல்ல ஸ்டாலிருந்து அவரின் வாரிசுகள் திமுக உயர்பீடத்தில் இருக்கும்வரை தொடரும்.

இறந்தாலும் கவலைப்பட மாட்டோம்...  துரோகத்தினை சொல்லிக் கொண்டேயிருப்போம். அவரை மகானாக்க விடமாட்டோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.