12/02/2021

தடுப்பூசி பாதுகாப்பானது, பக்க விளைவுகள் இல்லாதது என்று சொல்லிக் கொண்டு நிமிர்த்த முடியாத , வளைந்த வால்களைக் கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் பிராணிகளுக்கு...

 


இதுவரை எத்தனை பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை செய்தித்தாளில் கூட பார்த்து வாலை நிமிர்த்தி கொள்ளுங்கள்.

பொதுவாக செய்தித்தாள்களில் காட்டப்படும் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைவாகத்தான் காட்டப்படும் என்பது கூட தெரியாத மந்திகள் ஆக நீங்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

அந்த எண்ணிக்கைகள் அதிகரிப்பதும் அதிகரிக்காமல் போவதும் உங்கள் கைகளில்.

அந்த எண்ணிக்கைகளில் நீங்கள் சிக்கினால் எந்தவித காப்பீடும் கிடையாது என்பதை திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

பாதுகாப்பான தடுப்பூசிக்கு இந்த அறிவிப்பு கொடுக்க வேண்டிய தேவை இருக்காது என்று யோசிப்பவன் சற்று மூளையோடு இருப்பவன்.

என் தலைவன் மோடி கொண்டு வந்து விட்டதால் இது சிறப்பானது என்று சொல்லும் பக்தர்கள் போட்டுக் கொள்ளவும்.

பகுத்தறிவு பேசும் கூட்டங்களும் போட்டுக் கொள்ளட்டும்.

இந்த அறிவிப்புக்குப் பின்னால் தடுப்பூசி பாதுகாப்பானது என்று சொல்லிக் கொண்டிருந்த உமர் அப்துல்லா, அருண்குமார்  உட்பட பல மருத்துவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.