18/02/2021

ராஜீவ்காந்தி எனும் பிராடு பய...

அன்று "திமுகவில் ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட பட்டியல் சமூகத்தினர் இல்லை" என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்த ராஜீவ்காந்தி,  

இன்று "நாதகவில் தனி தொகுதியில் ஆண்களை நிறுத்துவதில்லை, சாதி பார்த்து பொருப்பாளர்களை நியமிக்கிறார்கள்" என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்..

இரண்டுமே ஏறத்தாழ உண்மை தான்.

ஆனால் ராஜீவ் போன்றோர்களுக்கு உண்மையிலயே பட்டியல் சமூகத்தினரின் மீது அக்கரை உள்ளதா என்பது தான் தெரியவில்லை.. 

இங்க இருக்கும் போது அந்த கட்சி தலித் விரோத கட்சி என்பது...

அங்க இருக்கும் போது இந்த கட்சி தலித் விரோத கட்சி என்பது...

வேட்பாளர்களை எங்களை ஆலோசிக்காமல் அறிவிக்கிறார் சீமான் அதனால் நாங்கள் திமுக வில் இணைந்தோம் என்று சொன்ன அந்த முட்டாள் கூட்டத்தை கேட்டு தான் இனி திமுக வின் வேட்பாளர்களை தெலுங்கர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று நம்புவோமாக...

குறிப்பு : நாதக வில் இணைந்த தெலுங்கர்களை எல்லாம் தமிழர்கள் என்று சொல்லி சொல்லி உங்களின் கட்சிக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொண்டீர்கள்...

(ராஜீவ்காந்தி கன்னட செட்டி என்று சொல்கிறார்கள் உண்மையா என்று ஆராய்க)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.