18/02/2021

அண்ணன் வடபழனி முருகன் கோவிலில் என்னை பார்த்தவுடன் ஐயர் தமிழில் ஓத ஆரம்பிச்சுட்டார் நல்லது அருமை...

தம்பிகள் உங்க ஊர் உங்க குலதெய்வம் அங்க எதுக்குனே சமஸ்கிருதத்துல மந்திரம் சொன்னாங்க.... அண்ணே முட்டு குடுக்க முடியலனே 😂

அண்ணி தெலுங்கு டா தம்பி.. அவங்க தாய் மொழியில் மந்திரம் சொன்னாங்க தம்பி 😂

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.