03/02/2021

என் ஜோதிட குரு : நான் ஆசிரமம் திறக்க முடிவு பண்ணியிருக்கேன்... நீ தான் என் கூட இருந்து எல்லாம் செய்யனும்...

 


நான் : எதுக்கு.. நான் உங்க கூட இருந்து செய்யனும்... கடவுள் என் கூட இருந்து என்னைய கதற கதற வச்சு செய்ய வா... போயா அங்கிட்டு...

நான் யாருக்கும் ஆன்மீக பயிற்சி, தயான பயிற்சி, என்று எதுவும் சொல்லி கொடுப்பதில்லை... சொல்லி கொடுக்க விருப்பமும் இல்லை...

நான் மீண்டும் ஆன்மீகத்திற்குள் வர விரும்பவில்லை...

போதும் டா சாமி... அந்த டூபாக்கூர் உலக மகா பிராடு கடவுள் எனும் வியாபாரியை நம்பி இழந்தது எல்லாம் போதும்..

ஆள விடுங்கடா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.