03/02/2021

தமிழக அரசே.. விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி புதூர் பேரூராட்சியில்..

 


சின்னவநாயக்கன்பட்டியை சேர்ந்த மனோகரன் என்ற தூய்மை பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார்..

இவருக்கு கடந்த பதினோரு நாட்களுக்கு முன்பு தூய்மை பணியாளர் என்பதால் புதூர் பேரூராட்சி  பகுதியில் தூய்மை பணியில் ஈடுபடுவதால் கொரானா தொற்று உருவாகமல் இருக்க கொரானா தடுப்பூசி போடப்பட்டுள்ளது..

தடுப்பூசி போட்டதில் இருந்தே சோர்வுடன் காணப்பட்டு வந்த மனோகரன் இன்று அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இறந்து விட்டார்..

தமிழக அரசே ?

தூய்மை பனியாளர்கள் மீது கொரானா தடுப்பூசி பரிசோதனை செய்வதை உடனே நிறுத்து..

இறந்த மனோகரன் குடும்பத்திற்கு 1 கோடி ருபாய் இழப்படு  வழங்கிடு..

போராட தூண்டதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.