19/02/2021

அய்யனார் பற்றிய உண்மைகள்...

அய்யனார் என்பது சாத்துவணிகனின் காவல் தெய்வம் என சொன்ன போது. இல்லை இல்லை இது தமிழர்களின் வழிபாடு தான் என பலர் முட்டு கொடுத்தார்கள்....

அதே போல் இந்த புத்தர் என்பதே ஒரு போலியான உருவகம் தான்...

வணிகர்களின் சாதியில் துறவறம் போவது என்பது இயல்பான ஒன்று...

அந்த துறவறம் என்பது ஏதோ எல்லாவற்றையும் துறந்து விட்டு போவது என அர்த்தம் இல்லை....

பூமியின் இரகசியங்களை தேடி.... தனது அடுத்த தலைமுறையை உலகத்தை ஆள செய்ய தேடித்திரியும் ஒருவித வாழ்க்கை முறை தான்...

இந்த வாழ்க்கை முறையை இந்த வணிகக்கூட்டத்திற்கு பழக்கப்படுத்தியது.... அரச குடும்பம்....

அந்த வணிகக்கூட்டத்தில் இருந்து துறவறம் போனவனை வைத்து உருவாக்கப்பட்டது தான் பெளத்தம்...

உடனே பெளத்ததில் இல்லாத நல்ல கருத்துகளா என கேட்ப்பார்கள்....

புத்தர் யார் என்பதற்கே ஆதாரங்கள் கிடையாது.... இந்த கருத்துகள் புத்தர் தான் சொன்னாரா என ஆராய எந்த மூகாந்திரமும் இல்லாத போது.... எந்த அடிப்படையில் இது புத்தர் சொன்னது என சொல்கிறார்கள்....

நல்ல கருத்துகளின் குவியலை சேகரித்து அனைத்தும் இவர் சொன்னது தான் என சொன்னால் உடனே அவரை கடவுளாக பார்ப்பது தான் முட்டாள் தனம்.....

அந்த புத்தன் எனும் சாத்து வணிகனுக்கு காவல் காத்த பூதம்.... அப்படியே ஐப்பானிலும்.... தமிழ்நாட்டிலும் மட்டும் 100% ஒத்து போகிறது எனில் அந்த வணிகக்கூட்ட தலைமை யார் என நீங்களே பார்க்க வேண்டும்.....

இப்போது இருக்கும் நகரத்தார் வணிகர்கள் போலிகள்....

உண்மையான அந்த தலைமை அரச குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மறுக்க முடியாத பிணைப்பு ஒன்று உள்ளது. அதன் ஆழத்தை தேடி செல்லும் போது நமக்கே அதிர்ச்சிகள் தான் மிஞ்சும்....

கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் வெளியிடலாம்......

அய்யனாரை குலதெய்வ என சொல்லுபவர்கள் வருத்தப்பட வேண்டும்....

அதே கோவிலில் யாருக்கு பலி கொடுக்கிறீர்களோ அது தான் குலதெய்வம்.....

அய்யணாருக்கு பலி கிடையாது ஒருவேலை இருந்தாலும் முன்னோர்களிடம் நன்கு கேளுங்கள்...

அருகில் இருக்கும் வேறு ஒன்றுக்கு தான் பலி என சொல்லுவார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.