28/02/2021

தமிழன் பார்ப்பன் வேறு... ஆரிய பிராமணன் வேறு...

 


மாரியாத்தா கோவில்ல கூழ் ஊத்தனும்..

முனீசுவரர் கோவில்ல  காது குத்தனும்..

ஐயனார் கோவில்ல மொட்டை அடிக்கனும்..

மதுரை பாண்டி கோவில்ல கெடா வேட்டனும்..

கருப்பசாமி கோயில்ல சேவல் அறுக்கனும்..

சுடலை மாடனுக்கு பன்றி  படையல் வைக்கனும்...

இதுபோன்ற நமது பாரம்பரிய தமிழன் வழிபாட்டுக்கு,  சும்மா ஒரு பேச்சுக்கு இந்த மோடி பயலையோ, இல்லை மோடிக்கு காவடித் தூக்கும் பிராமணப் பயல்களையோ  கூப்பிட்டு பாருங்களேன் வரமாட்டான்., தெறிச்சு ஒடுவான். 

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழன் வேறு தான், வட இந்திய  வரவான ஆரிய பிராமண இனம் வேறுதான். அதேபோல  தமிழனின் தனித்த வழிபாடும் என்றுமே வேறுதான்.

இன்றைக்கு காட்டை அழித்து  சிவனை வழிபடுவதை எதிர்க்கும் நம்மை. தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டும் இதே எச்ச.ராசா  பிராமண கும்பல் தான்..

அன்று சிவனடியார் ஆறுமுக நயினாரை  சிதம்பரம் கோவிலினுள் தேவாரம் பாட விடாமல், அடித்து விரட்டியது..

மேலும் இன்று வரையிலும், தமிழக கோவில்களில் தமிழ்மொழியைத் தீட்டு மொழி என்றுக்கூறி அனுமதிக்க மறுக்கிறது.

செத்த மொழியான சமசுகிருதத்தை  போற்றுகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மறுக்கிறது.

இவ்வாறு தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழையும், தமிழர்களையும் தீண்டத்தகாதவராக கருதி இன்று வரையிலும் நம்மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆரிய பிராமண இனத்தின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகிவிடாதீர்கள் தமிழர்களே..

ஏமாந்திராதீங்க தமிழர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.