02/02/2021

திராவிட புரட்சி இது தான்...

 


அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....

அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...

ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாய மணம் முடித்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்றுக் கொள்ளவும் இல்லை ஏன் மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..

திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.