04/03/2021

திருச்சி மணப்பாறை அருகே திமுக தொண்டர் ரஷீத் அலி என்பவர் கட்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பலியாகிய நிலையில் இதுவரை திமுக தரப்பிலிருந்து ஒருவர் கூட கண்டுகொள்ளாதது திமுக அடிமட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.