04/03/2021

நிதர்சன உண்மைகள்...

 


யார் சொல்வதையும் கேட்காதே.. 

உன் விருப்பப்படி நட.. 

உன் விருப்பம் போல் இரு.. 

உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்.. 

ஒரு நாள் உன்னை பார்த்து உலகம் சொல்லும். 

தறுதலை இதெல்லாம் எங்க உருப்பட போகுது. 

😄😄😄😄

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.