09/03/2021

இன்று சென்னை குடும்ப நல மூன்றாவது நீதிமன்றத்தில் கட்டிய மனைவி குழந்தையை பரிதவிக்க விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய டைவர்ஸ் வழக்கு தாக்கல் செய்ய வந்த பணம் பிடுங்கும்படை அ.ஹரி நாடார்...

 


நீதிமன்றத்தில் கட்டிய மனைவி குழந்தைகள் ஹரிநாடாரின் கையை பிடித்து வீட்டிற்கு வாங்க அப்பா என கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது...

வழக்கு எண் O. S. No 2124/2020...

எல்லாம் வனிதா விஜயகுமாரை சந்தித்த ராசிபோலும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.