09/03/2021

ஓரு சில பெண்களுக்காக மட்டும்...

 


எது பெண்ணே ஆடை சுதந்திரம்..?

இரவு ஆடையை (நைட்டி) உடுத்திக் கொண்டு மார்பு தெரிய, அடுத்த தெரு வரை செல்வதா?

கொண்டவன் காண வேண்டியதை..  கண்டவன் நோக்க....... காட்டும் ஆடையா?

இளமை அளவை எடுத்துக்காட்டும் உடலை ஒட்டிய கணித..,.......... ஆடையா ?

எது ஆடை சுதந்திரம்.?

பண்பான ஆடை உடுத்தி வெளியே செல்லும் பெண்கள் மிக மிக குறைவே..

பல பேருக்கு துப்பட்டாவின் பயனே தெரிவதில்லை..

கேட்டால் பெண் சுதந்திரம், ஃபேஷன் என்கிறீர்கள்...

ஆபாசம் பெண் சுதந்திரம் என்றால்.?

ரசிப்பது ஆணின் சுதந்திரம் தானே.?

பார்ப்பவர் கண்ணில் தவறு என்கிறாய்.. என்ன செய்ய.?

பிறந்தது முதல் தந்தை, மாமன், சித்தப்பா, பெரியப்பா இன்னும் பல பேரை மேலாடையில்லாமல் பார்த்த நாம், விவரம் தெரிந்து நாம் அமுதுண்ட தாயின் மார்பை கூட பார்தத்தலில்லையே...

அதுதானே நம் தமிழர் பண்பாடு...

பார்க்காத ஒன்றை காட்டும் போது மனசு அலைபாய்வது இயல்புதானே...

மேலை நாட்டை உதாரணம் கூறுகிறாய்.. 

சரி.......

நாமும் நண்பர்களகவே நடு ரோட்டில் நாய் முத்தம் கொடுக்லாமா என்றால் நம் கலாச்சாரம் என்னாவது என்கிறாய் ?

மேலே கூறியது மட்டும் நம் கலாச்சார உடையா ?

சரி அப்படி நடந்தால் மட்டுமே சரியாகிவிடுமா என நீ கேட்பது புரிகிறது..

என்ன செய்ய தாயையும் தாரமாக பார்க்கும் காட்டுமிராண்டி ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த நாட்டில்...

நான் சொல்ல வந்தது...

மனிதனை திருத்துவதே தாயாகிய பெண் தானேடா..

அப்படியிருக்க நல்லவனை சஞ்சலப்படுத்தாததே என்றுதான்..

நாகரீகம் என்ற போர்வையில் உன் உடல் தெரிய நடப்பதுதான் பண்பாடா ? நீயே உன்னை திருத்திக்கொள்..

தவறு செய்பவரை விட தூண்டுபவருக்கு தான் தண்டனை அதிகமாம்...

உண்மை தானே...

சட்டத்தைப் பற்றி நமக்கென்ன கவலை என நீ நினைப்பதும்,நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு ஒரு காரணம்..

பெண்களை கண்ணியமாக பார்க்கும் ஆண்கள் பலர் உண்டு. அவர்களை மனதில் வைத்தாவது மாறிக்கொள்...

பெண்களே...

உங்களை குறை கூறி அடிமையாக இருக்சொல்வில்லை...

புரிந்து கொண்டு பாரதியின் புதுமை பெண்ணாக மாறச்சொல்கிறேன்...

நன்றி... வணக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.