30/03/2021

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்களை ராணுவம் வீடு தேடி சென்று கொன்று வருகிறது...

இன்று மட்டும் நூற்றுக்கணக்கான மக்ககளை ராணுவம் கொலை செய்திருக்கிறது.. 

தற்போது ராணுவம் மக்களை தேடிபிடித்து சித்ரவதை செய்து கொலை செய்யும் காட்சிகளை மறைந்திருக்ககும் சிலர் வீடியோ எடுத்து சமுக வலைதளத்தில் வெளியீட்டு வருகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.