13/03/2021

காலை வணக்கம் பரிதாபங்கள்...

 


காலையிலயே குட் மார்னிங் சொல்றதுக்கு பதிலா ஒரு அழகான கவிதை சொன்னோம்னா அதை படிக்கிறவங்க மனசும் சந்தோஷமா இருக்கும்... 

நான் ஒரு மிக பெரிய கவிஞன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்...

காலையில எழுந்தவுடனே கவிதை யோசிச்சா கவிதை அருவியாகொட்டும்னு சொல்லுவாங்க...

இதோ...  எனது இன்றைய கவிதை ...

படிச்சிட்டு நிறைய ஷேர் பண்ணுங்க.. ஆஸ்கார் கூட கிடைக்கலாம்.....

எதிரெதிரே

இரு நிலவுகள்.....

.

.

.

.

.

.

.

.

.

.

.

நான் கண்ணாடி பார்க்கும் போது.....

அடடே ... ஆச்சர்ய குறி....

😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.