13/03/2021

கணவன் Vs மனைவி...

 


கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது...

கணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே...

மனைவி: பொய் சொல்லாதே. என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே..

நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே...

தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே...

ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பாத்தியா...

இப்ப புரியுதா யாரு தைரியசாலி ன்னு...

கணவன்: ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.