19/03/2021

நண்பனும் நானும்...

 


நண்பன் : ஒரு குழந்தை போல. 

எதையாவது செய்து கொண்டு இரு...

சந்தோஷமாக செய்து கொண்டு இரு..

விளைவுகுறித்து கவலையில்லாதிருங்க மனம் தூய்மையாய் இரு...

எப்போதும் சிரித்துக் கொண்டே இரு...

நான் : பக்கத்து வீட்டு பெண்ணை பார்த்து சிரித்தேன்..

நண்பன் : என்னைய பார்த்து முறைத்தான்...

நான் : ஏன்டா.. நான் சந்தோசமா அந்த புள்ளய பார்த்து சிரிச்சா.. நீ முறைக்குற...

நண்பன் : டேய்... நீ பார்த்து சிரிச்சது.. நான் நூல் விடுற ஆளுடா 😡

நான் : உன்னைய மாதிரி ஆளுங்க கூடவே இருக்கும் போது.. நான் எப்படி டா சந்தோசமா இருக்க முடியும் 😡

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.