25/03/2021

ஐக்கிய நாடுகள் அவையில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டி கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது...



வழமைப்போல இந்தியா தீர்மானத்தை புறக்கணித்ததன் மூலம் தமிழர்களுக்கெதிரான தனது துரோகத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது...

சீனா, கியூபா போன்ற கம்யூனிச தேசங்களும் தொடர்ந்து தமிழர் முதுகில் குத்துகின்றன...

தமிழர்கள் உலக அரசியலை தெளிவாக உள்வாங்க வேண்டிய நேரம் இது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.