01/03/2021

அதிமுக கல்யாணசுந்தரத்தை "பேராசிரியர்" என தவறாக குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுகிறோம்...

 


1 1/2 ஆண்டுகள் கல்லூரியில் பணிபுரிந்தால் பேராசிரியர் ஆகிவிட முடியுமா....?

அதுவும் புகாரின் பேரில் நீக்கப்பட்டவர் இந்த கல்யாணசுந்தரம். மேலும் அவர் கோவை கற்பகம் கல்லூரியில் பகுதி நேர பணியாளர் ஆக ஒண்ணரை ஆண்டுகள் பணியாற்றி விட்டு தான் பேராசிரியர் என ஊரை ஏமாற்றி வருகிறார். அவரிடம் பேராசிரியர் என்பதற்கான ஆதாரம் காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது. எனவே இனிமேலும் பொய்யாக அவரை பேராசிரியர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.


கல்லூரி நிர்வாகம்

கற்பகம் பொறியியல் கல்லூரி 

கோவை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.