01/03/2021

செவி முத்திரை அல்லது சூன்ய முத்திரை...

 


செய்முறை...

கட்டை(பெரு) விரலால் நடு(பாம்பு) விரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். 

நடு விரலின் நுனி பெரு விரலின் அடிப்பாகத்தை தொடவேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக் கொள்ளவும்.

வானம் (ஆகாயம்) செவியுடன் தொடர்புடையது அதனால் தான் வானத்தை குறைக்கிறோம்.

பலன்கள்...

காதுவலி குறையும்.

காது கேளாதவர்கள் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்பதில் முன்னேற்றம் இருக்கும்.

காது வலி போனவுடன் அல்லது காது கேட்க ஆரம்பித்தவுடன் இம்முத்திரையை செய்வதை நிறுத்தி விட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.