21/03/2021

தென்காசியில் திமுக கூட்டணியான மதிமுக போட்டியிடுவதால், அதிருப்தியடைந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் துரை, தேர்தல் பணியில் ஈடுபடாமல் அலட்சியம் காட்டி வந்தார்...

 


இதனால் அவரை செயலாளர் பொறுப்பிலிருந்து விளக்கியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.